வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - July 3, 2019
வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் யாழ் நாவலர் வீதியிலுள்ள வடக்கு மாகாண விவசாய…

ஜனாதிபதியின் கீழேயே தேசிய உளவுத்துறை செயற்படுகிறது!

Posted by - July 3, 2019
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  தேசிய உளவுத் துறை ஒரு போதும் உறுதி செய்யப்பட்ட…

புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு!

Posted by - July 3, 2019
அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…

மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக கொழும்பில் ஆரம்ப்பாட்டம்!

Posted by - July 3, 2019
மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…

தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி – கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி தீவிரம்

Posted by - July 3, 2019
ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் தோண்ட தயாராகி வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை வெளியிடும் மாநில மொழி பட்டியலில் தமிழை சேர்க்க வேண்டும்

Posted by - July 3, 2019
உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் மற்றும் தினகரன்…

சார்ஜா மன்னரின் மகன் மறைவு- 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

Posted by - July 3, 2019
சார்ஜா மன்னரின் மகன் லண்டனில் காலமானதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் – கலைச்செல்வன் எம்எல்ஏ

Posted by - July 3, 2019
சென்னையில் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் தினகரனுக்கு மக்கள் சரியான பாடம்…

மும்பை மலாடில் சுவர் இடிந்த விபத்து – பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

Posted by - July 3, 2019
மும்பை தொடர் மழை காரணமாக பிம்பிரிபாடா பகுதியில் சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.