குண்டு தாக்குதல் நடத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது மக்கள் விடுதலை முன்னணியாகும். ஒக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கம் தொடந்து சென்றிருந்தால் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்காது…
சாய்ந்தமருதில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்…
அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக மும்பை சென்ற கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார், ஓட்டல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.