மொனராகலை வாகன விபத்தில் ஆசிரியர் பலி

Posted by - July 10, 2019
மொனராகலை கொழும்பு பிரதான வீதியில் ஹொரெம்புவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் பயணித்த…

குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியது ஜே.வி.பி. – தயாசிறி

Posted by - July 10, 2019
குண்டு தாக்குதல் நடத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது மக்கள் விடுதலை முன்னணியாகும். ஒக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கம் தொடந்து சென்றிருந்தால் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்காது…

உணவு ஒவ்வாமை காரணமாக 24 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில்………

Posted by - July 10, 2019
சாய்ந்தமருதில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

Posted by - July 10, 2019
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 92 ரக…

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.!

Posted by - July 10, 2019
10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல்…

தோல்விக்கு பின்னர் முதல்முறையாக அமேதி சென்ற ராகுல் காந்தி

Posted by - July 10, 2019
பாராளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி இன்று முதல்முறையாக அமேதி சென்றார். அங்கு கட்சி தொண்டர்களை சந்தித்து

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பையில் கைது

Posted by - July 10, 2019
அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக மும்பை சென்ற கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார், ஓட்டல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

அடுத்த மாதம் 28-ந் தேதி விண்வெளியில் நடக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்

Posted by - July 10, 2019
அடுத்த மாதம் 28-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில்

ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

Posted by - July 10, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் அரசுப் படைகள் வான்வழி மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 20…