மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - July 11, 2019
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டம்…

நல்லிணக்கத்துக்கான வழி!

Posted by - July 11, 2019
அர­சியல் கைதி­களின் விடு­தலை மறந்து போன விவ­கா­ர­மாக மாறி­விட்­டது போலத் தோன்­று­கின்­றது. அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­ தாகப் பல…

அரசுக்கு எதிரான பிரேரணை: கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்!

Posted by - July 11, 2019
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்.…

‘சர்வதேசமே எங்களுக்கான நிரந்தர தீர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தாருங்கள்!

Posted by - July 11, 2019
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

சம்பந்தனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

Posted by - July 11, 2019
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

யாழில் அழுகிய நிலையில் வீடொன்றில் பெண்ணின் சடலம்!

Posted by - July 11, 2019
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

Posted by - July 11, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி அவர் இன்று (வியாழக்கிழமை)…

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 11, 2019
வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நாவலபிட்டிய, ரம்புக்பிட்டிய எனம் 36 வயதுடைய…

தாஜ் சமுத்ராவில் ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை? – ஆராயும் தெரிவுக்குழு

Posted by - July 11, 2019
கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள்…