“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்!

Posted by - July 13, 2019
யாழ் மாநகரசபை முதல்வரின் பிரத்தியோகப் பாவனைக்கு என யாழ் மாநகரசபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மடிக் கணனியின் பெறுமதி 6…

ஒவ்வொரு பிரஜைக்குமான சேவையை கட்சி பேதம் இன்றியே அரசாங்கம் செய்கின்றது – கயந்த

Posted by - July 13, 2019
நாட்டின் பிரஜை ஒருவருக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் கட்சி பேதம் பார்க்காமல் அரசாங்கம் செய்து வருவதாக காணி மற்றும் நாடாளுமன்ற…

அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது-சாகல

Posted by - July 13, 2019
அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் எந்த விதத்தில் வந்தாலும் அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர்…

பிறந்த பிள்ளையை தோட்டத்தில் புதைத்துவிட்டு உயிரிழந்த தாய்

Posted by - July 13, 2019
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோன்றி எடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈண்டெடுத்த…

ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது -காவிந்த

Posted by - July 13, 2019
உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும்…

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்-மஹிந்த

Posted by - July 13, 2019
நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற…

வாக்கெடுப்புக்கு முன்னர் மஹிந்தவை சந்தித்த ரணில் -அநுரகுமார

Posted by - July 13, 2019
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில்…

கடலில் நீராட சென்ற குழந்தை பலி

Posted by - July 13, 2019
சிலாபம் கடற்கரைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. அத்துடன் குறித்த குழந்தையின் தாய் மற்றும்…

அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது-லக்ஷமன்

Posted by - July 13, 2019
அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது. பொதுஜன பெரமுனவின் கொள்கைத்திட்டம்  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம்…

நாட்டு மக்களின் ஆதரவு இனி ஒருபோதும் பிரதமருக்கு கிடைக்காது-அத்துரலியே தேரர்

Posted by - July 13, 2019
 ரணில் விக்ரமசிங்கவிற்கு   நாட்டு மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது. சிங்கள மக்களின்  பெரும்பான்மை விருப்பு இனி  ஐக்கிய தேசிய கட்சிக்கு…