தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted by - July 16, 2019
தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.…

சங்குகளுடன் ஒருவர் கைது

Posted by - July 16, 2019
மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர், சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளனர்.…

கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிப்பு

Posted by - July 16, 2019
கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் கோதுமை மாவின்…

வவுனியாவில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Posted by - July 16, 2019
வவுனியா, ஓமந்தை, பழைய முகாமிற்கு அருகில் இருந்த காணி ஒன்றில் இருந்து ஒருதொகை நிலக்கீழ் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காணியில்…

குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம்

Posted by - July 16, 2019
வட்டுன, ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட நால்வர் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

சந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது

Posted by - July 16, 2019
களுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான மோட்டார் வாகனம்…

மரண தண்டனையை நீக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் – கிரியெல்ல

Posted by - July 16, 2019
மரண தணடனையை நீக்கும் சட்ட மூலத்தை விரைவில் பாராளுமன்ற  விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டு சட்டமாக நிறைவேற்றுவோம் என அமைச்சர் லக்ஷ்ன் கிரியெல்ல…

கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

Posted by - July 16, 2019
திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர்…

வெற்றி கோப்பையுடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்

Posted by - July 16, 2019
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயினை

தமிழக அரசியல் ரஜினிக்கு ஒத்துவராது- கே.எஸ்.அழகிரி

Posted by - July 16, 2019
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் ஒத்துவராது என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.