விமானத்தில் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் -ரூ.72 லட்சம் அபராதம் விதிப்பு

Posted by - July 18, 2019
விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென பயணிகளை மிரட்டிய பெண்ணுக்கு அந்நிறுவனம், ரூ.72 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

நந்திக்கொடிகளை அறுத்தெறிந்த பௌத்த பிக்கு – நீராவியடியில் தொடரும் சர்ச்சை!

Posted by - July 18, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்துள்ள பௌத்த மதகுருவால், ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - July 18, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 3300 சாரதிகள் கடந்த 05 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரொட்டிகள்!

Posted by - July 18, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர்…

10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு!

Posted by - July 18, 2019
பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள…

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை விஜயம்!

Posted by - July 18, 2019
அமைதியாக ஒன்றுகூடு வதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு …

றுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்!

Posted by - July 18, 2019
றுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த…

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01

Posted by - July 17, 2019
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள…