மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் துணை போவதாக பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு

Posted by - July 20, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட…

தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

Posted by - July 20, 2019
நிட்டம்புவ – கலகெடிஹேன பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வேனில் சென்ற நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன்…

தும்புத்தொழிற்சாலையில் பாரிய தீ பரவல்

Posted by - July 20, 2019
மாதம்பே  சுதுவெல்ல என்னும் பிரேதேசத்தில்  உள்ள தும்புத்தொழிற்சாலையில் பாரிய  தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில்…

அரசியல் சுய தேவைகளுக்காக  அரசியலமைப்பிற்கு  அப்பாற்பட்டு  செயற்படுவது முரணானதாகும் -ரஹ்மான்

Posted by - July 20, 2019
ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள  ஏற்பாடுகளை  ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியினர் முதலில் தெளிவுப்படுத்திக்…

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு

Posted by - July 20, 2019
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலம் சுகயீன விடுமுறையில் செல்ல தீர்மானித்திருப்பதாக…

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் : அருட்தந்தை சக்திவேல்

Posted by - July 20, 2019
நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது.

மென்வலு யுத்தம்!

Posted by - July 20, 2019
விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வர­வில்லை.…

துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை

Posted by - July 20, 2019
துதுருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.ருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில்…

இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது

Posted by - July 20, 2019
இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.

புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் – ஏ.சி.சண்முகம்

Posted by - July 20, 2019
புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.