மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் துணை போவதாக பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு Posted by நிலையவள் - July 20, 2019 கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட…
தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது Posted by நிலையவள் - July 20, 2019 நிட்டம்புவ – கலகெடிஹேன பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வேனில் சென்ற நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன்…
தும்புத்தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் Posted by நிலையவள் - July 20, 2019 மாதம்பே சுதுவெல்ல என்னும் பிரேதேசத்தில் உள்ள தும்புத்தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில்…
அரசியல் சுய தேவைகளுக்காக அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு செயற்படுவது முரணானதாகும் -ரஹ்மான் Posted by நிலையவள் - July 20, 2019 ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியினர் முதலில் தெளிவுப்படுத்திக்…
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு Posted by நிலையவள் - July 20, 2019 ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலம் சுகயீன விடுமுறையில் செல்ல தீர்மானித்திருப்பதாக…
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் : அருட்தந்தை சக்திவேல் Posted by தென்னவள் - July 20, 2019 நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது.
மென்வலு யுத்தம்! Posted by தென்னவள் - July 20, 2019 விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகின்றன. ஆனால் உண்மையில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை.…
துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை Posted by தென்னவள் - July 20, 2019 துதுருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.ருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில்…
இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது Posted by தென்னவள் - July 20, 2019 இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.
புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் – ஏ.சி.சண்முகம் Posted by தென்னவள் - July 20, 2019 புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.