10 கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்லலாம்- நளின்

Posted by - July 27, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகள் 10 உம் எந்தவித வாக்குப்…

அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது என சிங்கள மக்கள் உணர வேண்டும் – ரவூப்

Posted by - July 27, 2019
புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

நாட்டை சிறந்ததாக்க இளந்தலைமுறையினரில் ஒருவரே தலைவராக வேண்டும்-ருவான்

Posted by - July 27, 2019
நாட்டை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென அமைச்சர் ருவான்…

நல்லூர் கந்தன் ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Posted by - July 27, 2019
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.…

அரசியலமைப்பிற்கு தீர்வு கிடைக்காவிட்டால் நாடு பெரும் அழிவை சந்திக்கும் – சுமந்திரன்

Posted by - July 27, 2019
புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னெப்பொழுதும் கண்டிராத பெரும் அழிவை நாடு…

கதிர்காமம் மாணிக்கக்கங்கைக்கு அருகாமையில் துப்பாக்கிப் பிரயோக மோதலில் ஒருவர் படுகாயம்

Posted by - July 27, 2019
சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வோருக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குமிடையில் இடம்பெற்ற கடும் துப்பாக்கிப் பிரயோக மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்…

பொலிஸ் உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - July 27, 2019
மகியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நேற்று  தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகியங்கனையைச் சேர்ந்த கே.ஜி.சீ. குருப்பு…

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியது அரசின் பொய் – செஹான் சேமசிங்க

Posted by - July 27, 2019
உயிர்த்த ஞாயிறு தின  குண்டுத்தாக்குதலுக்கும் ஐ. எஸ். அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் கிடைக்கப்

வெள்ளவத்தை பகுதியில் இரத்தினகல் ஒன்றை திருடிய நபர் கைது

Posted by - July 27, 2019
82 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினகல் ஒன்றை திருடிய நபர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பேருந்து ஒன்றில்…

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

Posted by - July 27, 2019
களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பெலியத்தவுக்கு பயணித்த ரயில் ஒன்றில்…