‘கல்வியில் பா.ஜ.க. அரசியலை திணிக்க முயற்சி’ -தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

Posted by - July 29, 2019
புதிய கல்வி கொள்கை மூலம் கல்வியில் காவி அரசியலை பா.ஜ.க. திணிக்க முயற்சிக்கிறது என தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி…

விவசாயி நாட்டை ஆளக் கூடாதா? – வேலூரில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு

Posted by - July 29, 2019
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி இந்த…

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி கைது

Posted by - July 29, 2019
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல்கள்…

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

Posted by - July 28, 2019
சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும்…

முன்னாள் போராளி மீது ஜேர்மனியில் வழக்கு! குழப்பமடைந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு!

Posted by - July 28, 2019
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப்…

மாவிட்டபுரம் முருகனுக்கு 29 வருடங்களின் பின்னர் சித்திரத் தேர்!

Posted by - July 28, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 45 அடி உய­ரம் கொண்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் சிறப்பாக…

மருந்துகளின் விலைக் குறைப்பினால் 4,400 மில்லியன் ரூபாய் சேமிப்பு – ராஜித

Posted by - July 28, 2019
முதற்கட்டமாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலைக் குறைப்பை மேற்கொண்டதன் மூலம் 4,400 மில்லியன் ரூபாயால் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதாக…

சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 28, 2019
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் பின்னடைவைக் கண்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டு வருகின்றது. பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர்…