கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - July 30, 2019
கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே…

நாற்றமெடுக்கும் வெளிநாட்டு கழிவுகளின் பின்னணி!

Posted by - July 30, 2019
இன்றைய நவீன உலகத்தில், எல்லா நாடுகளுமே முகம்கொடுக்கும் மாபெரும் பிரச்சினைகளில் ஒன்று தான், கழிவுமுகாமைத்துவத்தைச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் எப்படி…

புகையிரதத்திற்காக காத்திருப்பவர்கள் தண்டவாளத்திற்குள் தள்ளி விடப்படும் சம்பவங்கள் – ஜேர்மனியில் புதிய அச்சம்

Posted by - July 30, 2019
ஜேர்மனியின் பிராங்போர்ட் புகையிரதத்தில் நபர் ஒருவர் தாயையும் மகனையும் தண்டவாளத்திற்குள் தள்ளிவிட்டதில் சிறுவன் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளான்.

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை

Posted by - July 30, 2019
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை இன்று (30) நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடை…

பட்டரிகளுக்கு இன்று நியமன கடிதங்கள்

Posted by - July 30, 2019
6,800 பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழிலுக்கான நியமனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,800 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்…

விபத்தில் 6 மாத குழந்தை பரிதாபமாக பலி

Posted by - July 30, 2019
அனுராதபுரம், பதவியா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 6 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்த நிலையில்…

வீட்டிற்குள் மர்மமாக இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகனும்..!

Posted by - July 30, 2019
கிளிநொச்சி பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியிலேயே இவ்வாறு…

ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை- கம்மம்பில

Posted by - July 30, 2019
குற்றச் சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக பிவிதுரு ஹெல…