கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு

Posted by - August 8, 2019
கோவை ரயில் நிலையத்தில் மழை காரணமாக பார்சல் அலுவலக மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்து விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் திடீர் நீக்கம்!

Posted by - August 8, 2019
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று நீக்கினார்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தேவை -மஹிந்த

Posted by - August 7, 2019
ஈஸ்டர்தின குண்டுத்தாக்குதல் தொடர்பில்  சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டுமாயின் சிறப்பு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அமைக்கப்பட வேண்டும் என…

சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்கு கால அவகாசம்

Posted by - August 7, 2019
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை…

மஹிந்தவின் வெற்றியையே தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பார்க்கின்றது-பிரபா

Posted by - August 7, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்துக் கொண்டிருப்பதாக பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுது தாம்…

வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று

Posted by - August 7, 2019
வவுனியாவில் இன்று மதியம் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள்  சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட…

வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - August 7, 2019
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் முன்மொழியப்பட்ட வரிச் சலுகைகளுக்கு…

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - August 7, 2019
நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரொய்ஸ்…