கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - August 8, 2019 கோவை ரயில் நிலையத்தில் மழை காரணமாக பார்சல் அலுவலக மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்து விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் திடீர் நீக்கம்! Posted by தென்னவள் - August 8, 2019 தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று நீக்கினார்.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தேவை -மஹிந்த Posted by நிலையவள் - August 7, 2019 ஈஸ்டர்தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டுமாயின் சிறப்பு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என…
கண்டி வீதியில் கோர விபத்து ,இரு பெண்கள் உட்பட மூவர் பலி Posted by நிலையவள் - August 7, 2019 கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்த…
சாவகச்சேரியில் தீ விபத்து Posted by நிலையவள் - August 7, 2019 சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு…
சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்கு கால அவகாசம் Posted by நிலையவள் - August 7, 2019 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை…
மஹிந்தவின் வெற்றியையே தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பார்க்கின்றது-பிரபா Posted by நிலையவள் - August 7, 2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்துக் கொண்டிருப்பதாக பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுது தாம்…
வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று Posted by நிலையவள் - August 7, 2019 வவுனியாவில் இன்று மதியம் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட…
வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி Posted by நிலையவள் - August 7, 2019 நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் முன்மொழியப்பட்ட வரிச் சலுகைகளுக்கு…
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் Posted by நிலையவள் - August 7, 2019 நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரொய்ஸ்…