தமிழர் ஆலயத்தை கொலைக்கூடமாக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை.! Posted by கரிகாலன் - August 12, 2019 தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த…
‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம் Posted by கரிகாலன் - August 12, 2019 தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் ‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம் யாழ் நூலக கருத்தரங்க மண்டபத்தில் 10.08.2019…
தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு! Posted by கரிகாலன் - August 12, 2019 பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன்…
ஒருதொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது! Posted by நிலையவள் - August 12, 2019 ஒருதொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று கொழும்பிற்கு வருகை தந்த 37…
அரசாங்கம் அரபு நாடுகளை புறக்கணிக்கின்றது – அசாத் சாலி Posted by நிலையவள் - August 12, 2019 அரபு நாடுகளை அரசாங்கம் புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஊடகம்…
மஹிந்த – கோட்டா உள்ளிட்ட பிரதநிதிகள் அநுராதபுரத்திற்கு விஜயம் Posted by நிலையவள் - August 12, 2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…
சஜித்தை வரவேற்கும் நிகழ்வில் அர்ஜுனவுக்கு அழைப்பு இல்லை Posted by நிலையவள் - August 12, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று பதுளையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு இன்று…
ரணில் தலையில் துப்பாக்கியை வைத்து கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லை!-மனோ Posted by நிலையவள் - August 12, 2019 ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய…
கேரள கஞ்சாவுடன் மூவர் கைது Posted by நிலையவள் - August 12, 2019 பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படையினருடன் இணைந்து காங்கேசன்துறை பகுதியில் சுமார் 80 கிலோ கேரள கஞ்சாவைக் பறிமுதல்…
வடகிழக்கை இணைத்து விரைவில் தென்னை முக்கோண வலயம்- நவீன் Posted by நிலையவள் - August 12, 2019 வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர்…