தமிழர் ஆலயத்தை கொலைக்கூடமாக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை.!

Posted by - August 12, 2019
   தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த…

‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம்

Posted by - August 12, 2019
தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் ‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம் யாழ் நூலக கருத்தரங்க மண்டபத்தில் 10.08.2019…

தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு!

Posted by - August 12, 2019
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன்…

ஒருதொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது!

Posted by - August 12, 2019
ஒருதொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று  கொழும்பிற்கு வருகை தந்த 37…

அரசாங்கம் அரபு நாடுகளை புறக்கணிக்கின்றது – அசாத் சாலி

Posted by - August 12, 2019
அரபு நாடுகளை அரசாங்கம் புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஊடகம்…

மஹிந்த – கோட்டா உள்ளிட்ட பிரதநிதிகள் அநுராதபுரத்திற்கு விஜயம்

Posted by - August 12, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…

சஜித்தை வரவேற்கும் நிகழ்வில் அர்ஜுனவுக்கு அழைப்பு இல்லை

Posted by - August 12, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று பதுளையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு இன்று…

ரணில் தலையில் துப்பாக்கியை வைத்து கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லை!-மனோ

Posted by - August 12, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய…

வடகிழக்கை இணைத்து விரைவில் தென்னை முக்கோண வலயம்- நவீன்

Posted by - August 12, 2019
வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர்…