கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லை?

Posted by - July 11, 2016
ஐ.நா பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

நாமல் ராஜபக்ஷ 18ம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - July 11, 2016
கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனப்படும் நிதிமோசடிகள் குறித்த விசாரணைகளை…

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில்

Posted by - July 11, 2016
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்…

மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றம்!

Posted by - July 11, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட…

மட்டக்களப்பில் தமிழ்மக்களுக்காக உருகி ஊத்திய மைத்திரி!

Posted by - July 11, 2016
இந்த நாட்டில் அனைத்து இன மக்களினதும் வரலாறு அடையாளங்களை புரிந்துகொண்டு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நல்ல சமூகத்தினை கட்டியெழுப்பும் பணியை…

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

Posted by - July 11, 2016
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…

தாஜூடின் கொலை- உயர் காவல்துறை அதிகாரி வெளியிட உள்ளார்

Posted by - July 11, 2016
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை குறித்த முக்கிய விபரங்களை உயர் காலவல்துறை அதிகாரியொருவர் வெளியிட உள்ளார். குற்றப் புலனாய்வு…

அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் சிறீலங்கா விஜயம்

Posted by - July 11, 2016
அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் உள்ளிட்ட வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களில் இவ்வாறு…

நாமல், கோதபாய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்

Posted by - July 11, 2016
பாராளுமன்ற உறப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின்…

வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி. சேனலுக்கு தடை

Posted by - July 11, 2016
வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி…