உத்தேச புதிய அரசியலமைப்பு – சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், கட்டாயம் தோல்வி – அமைச்சர் சம்பிக்க

Posted by - December 10, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது கட்டாயம் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

சுஸ்மா சுவராஜுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை

Posted by - December 10, 2016
இந்திய மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு இன்று 5 மணிநேரம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை…

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக விலகல்

Posted by - December 10, 2016
முப்படையில் இருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக இலங்கையின் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்…

மோடி செய்ததுபோல் நாமும் செய்வோம் – ரவி

Posted by - December 10, 2016
நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில் கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி…

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 10, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக…

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது! அனந்தி சசிதரன்

Posted by - December 10, 2016
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.

செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்

Posted by - December 10, 2016
  செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி…

பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் – பொலிஸ் தலைமையகம்

Posted by - December 10, 2016
பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம்…

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் ரகசியமாக விற்க நடவடிக்கை – நாமல் ராஜபக்ச

Posted by - December 10, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பாக எப்போதும் பேசும் அரசாங்கம் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை ரகசியமாக விற்க நடவடிக்கை எடுத்துள்ளது என…

கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 10, 2016
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி…