ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது

Posted by - December 15, 2016
வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக எமது…

கடற்படையினருக்கு நன்மதிப்பு குறைகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
மாகம்புர துறைமுகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டமையானது, இராணுவம் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக…

சீனாவுக்கு நிலங்களை வழங்க வேண்டாம் – இடதுசாரியினர் கோரிக்கை

Posted by - December 15, 2016
ஹம்பாந்தோட்டை துறைமகத்தை அண்மித்ததாக அமைந்துள்ள 15 அயிரம் ஏக்கர் நிலப்பகுதி சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு…

கோலாலம்பூர் வர்த்தக மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி

Posted by - December 15, 2016
மலேஷிய சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோலாலம்பூரில் இன்று இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை…

தொழில்பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Posted by - December 15, 2016
சைபிரஸ் நாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மருதனை பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் இன்று…

கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் கைது

Posted by - December 15, 2016
உந்துருளிகளில் சென்று நாட்டின் பல பகுதிகளில் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு  வந்த முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர்கள் கைது…

விபத்தில் இளைஞர் பலி

Posted by - December 15, 2016
கேகாலை – பொல்கஹவெல பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர்…

ரத்துபஸ்வெல சம்பவம் – துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 15, 2016
வெலிவேரிய – ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகத்திற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய ரி 56 ரகத்தை சேர்ந்த 40 துப்பாக்கிகள் குற்றத்தடுப்பு விசாரணை…

வாவியில் மிதந்த ஆணின் உடலம்

Posted by - December 15, 2016
நுவரெலியா கிரகறி வாவியில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களால்…