டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - January 20, 2017
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்படிக்கை!

Posted by - January 20, 2017
இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டைச் செய்துகொள்ளவுள்ள சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவுள்ளது.

எமது மக்களை நாமே ஆளக்கூடிய சூழலை உருவாக்குவோம் – எம்.ஏ.சுமந்திரன்!

Posted by - January 20, 2017
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை புதிய அரசியல் யாப்பின்மூலம் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

Posted by - January 19, 2017
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று திறந்து…

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

Posted by - January 19, 2017
இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார். இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு…

அரசாங்கம் எங்களின் விருப்பத்தை அறியாமல் தாங்கள் நினைப்பதை எங்கள் மீது திணிக்கின்றது- விக்னேஸ்வரன்

Posted by - January 19, 2017
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது என்றும், பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை…

சீனாவின் அலிபாபா நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யத் தயார்- ரவி கருணாநாயக்க

Posted by - January 19, 2017
உலகில் பிரபல்யமான சீனாவின் அலிபாபா நிறுவனம், இ-கொமர்ஸ் துறையில் இலங்கைக்கு முதலீடு செய்ய தயாரகவுள்ளது என இலங்கை நிதி அமைச்சு…

வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை…