ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து சசிகலாவிடம் தினமும் தெரிவிக்கப்பட்டது:

Posted by - February 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவிற்கு தினமும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

ஜெயலலிதாவின் கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை

Posted by - February 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின்போது அவரது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி: மருத்துவர்கள்

Posted by - February 6, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.5.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவர் ரிச்சர் பீலே விளக்கம்

Posted by - February 6, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னையில் விளக்கம் அளித்தார். மறைந்த முதல்-அமைச்சர்…

பனி சரிவு -100 பேருக்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - February 6, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். நேற்று முன்தினம் இருந்து இவ்வாறு…

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கட்டியெழுப்பினர் – கபீர்

Posted by - February 6, 2017
தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்திருந்த…

வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம்.

Posted by - February 6, 2017
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு…

போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி யோசனை

Posted by - February 6, 2017
போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது, குடும்பம் என்ற கட்டமைப்பே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொறட்டுவ…

முன்னாள் பிரதியமைச்சர் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்

Posted by - February 6, 2017
முன்னாள் பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே…