18 மாதங்களில் தங்கள் வசமிருந்த கால் பகுதி இடங்களை இழந்துள்ளது ஐ.எஸ் அமைப்பு

Posted by - July 10, 2016
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய தேச அமைப்பானது ஆக்கிரமித்து தனி நாடாக அறிவித்து செயல்பட்டு…

அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை: கூலிப்படை கும்பலை பிடிக்க வேட்டை

Posted by - July 10, 2016
சென்னையில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றச்செயல்களை குறைக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இருப்பினும் அவ்வப்போது அது…

உள்ளாட்சி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்குமா?

Posted by - July 10, 2016
தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விஜயகாந்த் முடிவு…

அ.தி.மு.க.வில் இருந்து வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ் நீக்கம்

Posted by - July 10, 2016
வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ். இவர் வேதாரண்யம் நகரச் செயலாளராகவும் இருந்தார்.இவருக்கு இந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட…

விபத்தில்லா சென்னை – 240 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - July 10, 2016
சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தான்சானியா நாட்டிற்கு கூடுதலாக ரூ.50 கோடி டாலர் கடன் அளிக்க இந்தியா விருப்பம்

Posted by - July 10, 2016
தான்சானியா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு கூடுதலாக ரூ.50 கோடி டாலர் கடன் அளிக்க…

4 வயது சிறுவர்களுக்கும் கட்டாயம் தலைக்கவசம்

Posted by - July 10, 2016
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும் – முத்தரசன்

Posted by - July 10, 2016
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு…

அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் – பின்லேடன் மகன்

Posted by - July 10, 2016
அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும்…