கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கம்

Posted by - August 18, 2016
மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்…

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் அருந்தவபாலனிற்கு எம்.பி. பதவி

Posted by - August 18, 2016
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட  முன்னாள் பாடசாலை அதிபரான அருந்தவபாலனிற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு தேசியப் பட்டியல்…

திருக்கேதீஸ்வரம் – புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருக

Posted by - August 18, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.

இராணுவத்தால் மடுபகுதி தமிழ் வியாபாரிகள் பாதிப்பு

Posted by - August 18, 2016
மன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளனர்- யாஸ்மீன் சூகா

Posted by - August 18, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி

Posted by - August 17, 2016
எதிர் வரும் ஆவணி 25 ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று…

பறக்கும் விமானத்தில் பிறந்த அழகிய பெண் குழந்தை

Posted by - August 17, 2016
துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்- Stuttgart,(Duesseldorf

Posted by - August 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…

ஒற்றை இயந்திர விமானத்தின் மூலம் சாதிக்க புறப்பட்டுள்ள அவுஸ்திரேலிய இளைஞர்

Posted by - August 17, 2016
ஒற்றை இயந்திர விமானத்தின்மூலம் உலகை வலம்வரும் தமது முயற்சியில் ஒருக்கட்டமாக அவுஸ்திரேலிய இளைஞரான லக்லேன் (Lachlan) இலங்கையை வந்தடைந்துள்ளார். 18வயதான…

ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மேலம் மூவாயிரம் வீடுகள்

Posted by - August 17, 2016
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம்…