ஜெயலலிதா உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்

Posted by - October 6, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்.

தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்திற்கு சென்றோம்

Posted by - October 6, 2016
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றும், தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று…

சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை

Posted by - October 6, 2016
சென்னையில் நடந்த ரெயில் கொள்ளை வழக்கில் மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும், குற்றவாளிகள் யாரும்…

தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான், பிரதமர் அல்ல

Posted by - October 6, 2016
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான் என்றும், பிரதமர் அல்ல என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…

மத்திய அரசு அமைத்த நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது

Posted by - October 6, 2016
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது.

அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது

Posted by - October 6, 2016
மிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக…

விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 6, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில…

ஆட்கடத்தல்கள் குறித்து முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை!

Posted by - October 6, 2016
கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக,…

விக்னேஸ்வரன் மீது வாசு தொடர் குற்றச்சாட்டு!

Posted by - October 6, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனது உறவினர் என்ற போதிலும் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதி என்கிறார் மேல் மாகாண முதலமைச்சர்!

Posted by - October 6, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.மேல்…