சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

Posted by - January 24, 2017
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…

வலம்புரி சங்கை விற்க முயற்சித்தவர்கள் ஏற்பட்ட பரிதாப நிலை

Posted by - January 24, 2017
10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்து, மட்டக்களப்பில் 7 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது…

பசிபிக் பிராந்திய கூட்டு ஒப்பந்தம் இரத்து

Posted by - January 24, 2017
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். அமெரிக்கா,…

பொது மக்களின் உடமைகளை அடித்து தீ வைக்கும் காவற்துறையினர்

Posted by - January 24, 2017
தமிழ் நாட்டின் காவற்துறையினர் ஏறுதழுவுதல் போட்டிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டத்தின் போது செயற்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினரால் கண்டனங்கள்…

முறி விநியோகம் தொடர்பான விவாதம் இன்று…

Posted by - January 24, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த கோப் குழு அறிக்கையின் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில்…

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோருவதில் இலங்கை முன்னணியில்

Posted by - January 24, 2017
சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களில் இலங்கையர்களும் முன்னணி வகிக்கும் நாட்டவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து…

ஜோசப் பரராஜசிங்கம் கொலை – நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்…

‘பிரபாகரன் சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்’ – டக்ளஸ் தேவானந்தா

Posted by - January 24, 2017
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவர் அதனை பயன்படுத்தவில்லை” என…

 சென்னை வீதிகளுக்கு சீல – இளைஞர்கள் விரட்டியடிப்பு

Posted by - January 24, 2017
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டிக்கும் தமிழக காவல்துறையினர், சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளைம் மூடி சீல்…

பிணைமுறி விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - January 24, 2017
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு அதற்குரிய…