வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை சபாநாயகருக்கு கிடைத்த உயரிய விருது! Posted by தென்னவள் - February 1, 2017 ஜப்பான் பேரரசரினால் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ‘உதய சூரியன்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் குறித்த விருதை…
வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்! Posted by தென்னவள் - February 1, 2017 வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி…
ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் Posted by தென்னவள் - February 1, 2017 பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 10,000 அகதிகளை புதிதாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்ததையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸை புறக்கணித்து…
சீனாவைப் பற்றி தவறான செய்தி பரப்ப, நிதி வழங்கியதா ஜப்பான்? Posted by தென்னவள் - February 1, 2017 சீனாவைப் பற்றி தவறான தகவல்களை, பிரிட்டன் ஊடகங்கள் மூலமாக ஜப்பான் பரப்பி வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல் Posted by தென்னவள் - February 1, 2017 அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் மீது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலை எதிர்த்து வழக்கு – குடும்பத்தினர் அறிவிப்பு Posted by தென்னவள் - February 1, 2017 ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய் Posted by தென்னவள் - February 1, 2017 வங்காளதேச சிறுமிக்கு முகத்தில் மரம் போன்று தசைகள் வளரும் அபூர்வ தோல் நோய் பாதிப்பு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்பு Posted by தென்னவள் - February 1, 2017 வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து கோர்ட்…
ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள் Posted by தென்னவள் - February 1, 2017 லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5-ந் தேதி ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது Posted by தென்னவள் - February 1, 2017 ஜல்லிக்கட்டு 5-ந்தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.