இந்தோனேஷியாவில் இலங்கைக்கான தூதுவராலயம் Posted by தென்னவள் - February 2, 2017 இந்தோனேஷியாவில் இலங்கைக்கான தூதுவராலயம் இன்று திறக்கப்படவுள்ளது.
சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்கிறது Posted by தென்னவள் - February 2, 2017 சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4,000 ரூபா சம்பள அதிகரிப்பு Posted by தென்னவள் - February 2, 2017 மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது கொடுக்கபடும் 6,000 ரூபாவுடன் மேலும் 4,000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10,000 ரூபாவாக…
குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை Posted by தென்னவள் - February 2, 2017 முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி: விளை நிலங்களை விற்கும் விவசாயிகள் Posted by தென்னவள் - February 2, 2017 திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் வேளாண்மை செய்ய மழை பொய்த்து போனதால் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கு: வருகிற 14-ந்தேதி மீண்டும் விசாரணை Posted by தென்னவள் - February 2, 2017 வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, பின்னர் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பாபநாசம் அணை நீர்மட்டம் 48 அடியாக உயர்வு Posted by தென்னவள் - February 2, 2017 நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி…
கும்பாபிஷேக விழா: முதல்வர் தொடங்கி வைத்தார் Posted by தென்னவள் - February 2, 2017 பெரியகுளம் தென்கரை கோபால கிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது Posted by தென்னவள் - February 2, 2017 ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது. அகதிகள் அமெரிக்காவுக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்படதை…
தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு Posted by தென்னவள் - February 2, 2017 அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.