நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி

Posted by - February 6, 2017
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக…

ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம்

Posted by - February 5, 2017
வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே…

மஹிந்தவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது: ராஜித சேனாரத்ன!

Posted by - February 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்கள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு!

Posted by - February 5, 2017
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம்…

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க

Posted by - February 5, 2017
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி

Posted by - February 5, 2017
2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம்…

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

Posted by - February 5, 2017
அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது -மகிந்த ராஜபக்ச

Posted by - February 5, 2017
மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல்…

வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள்

Posted by - February 5, 2017
வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர்…