ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - February 9, 2017 ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேரை காணவில்லை.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம் – வாகனங்களுக்கு தீ வைப்பு: 12 பேர் கைது பதிவு Posted by தென்னவள் - February 9, 2017 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…
சீனாவை கண்காணிக்க இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சி Posted by தென்னவள் - February 9, 2017 சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்கும் விதமாக இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை: ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பற்றி கோர்ட்டு சரமாரி கேள்வி Posted by தென்னவள் - February 9, 2017 7 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்திருப்பது குறித்து கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்: ஓ.பன்னீர்செல்வம் Posted by தென்னவள் - February 9, 2017 எனக்கும், தி.மு.க.வுக்கும் எந்தவித ஒட்டோ, உறவோ கிடையாது’ என்றும், ‘நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
பன்னீர் செல்வம் என்ன சின்ன குழந்தையா? – சுப்ரமணியன் சுவாமி Posted by தென்னவள் - February 9, 2017 கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என்று சொல்வதற்கு பன்னீர் செல்வம் என்ன சின்ன குழந்தையா என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன்…
தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மேற்கு மாநிலம். Posted by சிறி - February 8, 2017 கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாக ‘மட்டு எழுக தமிழ்’ வெற்றி அமையட்டும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை! Posted by சிறி - February 8, 2017 மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தன்னுரிமைப் பிரகடனம் செய்யும் ‘மட்டு எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியின் வெற்றியானது தாயகக் கோட்பாட்டின்…
வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? Posted by தென்னவள் - February 8, 2017 “பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட…
நாட்டில் 8பேருக்கு பன்றிக் காய்ச்சல், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை! Posted by தென்னவள் - February 8, 2017 8 நோயாளர்களுக்கு H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.