சசிகலா முதல்வராவதை எதிர்த்த வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted by தென்னவள் - February 10, 2017 சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு…
நடுவானில் இடைமறித்து விமானத்தை தரையிறக்கிய போர் விமானங்கள் Posted by தென்னவள் - February 10, 2017 பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, பாதுகாப்பு அச்சம் காரணமாக போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில்…
மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் பலி? Posted by தென்னவள் - February 10, 2017 மலேசியாவில் இருந்து அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக ஜெப் செசன்ஸ் நியமனம் Posted by தென்னவள் - February 10, 2017 அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமனம்…
பிரான்ஸ் அணுஉலையில் வெடிவிபத்து: கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என தகவல் Posted by தென்னவள் - February 10, 2017 பிரான்சில் அணுஉலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் இல்லை என தகவல்.
ராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி: ரஷ்ய அதிபர் உத்தரவு Posted by தென்னவள் - February 10, 2017 இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய அதிபர் புதின்…
தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது. Posted by நிலையவள் - February 9, 2017 கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார…
மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார் Posted by நிலையவள் - February 9, 2017 எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு Posted by கவிரதன் - February 9, 2017 யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பிரதேசத்தில் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரனையின் சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம்…