யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்

Posted by - October 28, 2025
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில்  செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும்…

அளவத்துகொடை சோதனைச் சாவடியில் ‘மதனமோதகம்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

Posted by - October 28, 2025
மாத்தளையில் இருந்து கம்பளை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை அளவத்துகொடைப் பிரதேசத்திலுள்ள சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து பரிசோதிக்கப்பட்ட…

உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

Posted by - October 28, 2025
உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme – Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip…

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

Posted by - October 28, 2025
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.

இராகலையில் ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

Posted by - October 28, 2025
நுவரெலியா இராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் திங்கட்கிழமை (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம்

Posted by - October 28, 2025
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு

Posted by - October 27, 2025
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி அவர்களுடன்  தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான …

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

Posted by - October 27, 2025
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது.…

பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள்

Posted by - October 27, 2025
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் பாதாளக்குழுக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று…