பான் கீ மூன் இலங்கை வருகிறார்?

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார…

வித்தியா கொலை சம்பவத்தின் பின்னர் புங்குடதீவில் நடந்தவை என்ன…?

Posted by - June 30, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்…

இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியம்

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை நேற்று வெளியாக்கப்பட்டது. இந்த அறிக்கையின் முதற் பிரதி ஏற்கனவே ஊடகங்களுக்கு…

யாழ்.மத்திய கல்லூரி மாணவனை வாகன விபத்தினை ஏற்படுத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான புத்தளம் வாசி இன்று வாகனத்துடன் கைது

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக செயற்பட்டவர்…

இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு – மட்டக்களப்பில்

Posted by - June 29, 2016
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.எமது எதிர்கால…

பேரூந்துக்கள் மீது கல்வீச்சு நடாத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் எச்சரிக்கை

Posted by - June 29, 2016
நேற்றய தினம் செவ்வாய் 28-06-2016 யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு…

அகதிகள் விடயம் – அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவிற்கு அழுத்தம்

Posted by - June 29, 2016
இந்தோனேசியாவில் நிர்கதியாகி இருக்கின்ற ஈழ அகதிகளை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக…

தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அகற்றப்படும் – மங்கள சமரவீர

Posted by - June 29, 2016
வடக்கு மற்றும் கிழக்கில் அடுத்த வருடத்துக்கு முன்னர், இராணுவமயமாக்கல் நீக்கப்படும் என்று, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம்…

துருக்கி விமான நிலையத் தாக்குதல் – ஐ.எஸ் தரப்பினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 29, 2016
துருக்கியின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

வலிகாமத்தில் குடிமனை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் தமது குடிமனைகளை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த…