இரண்டாம் உலக போரில் யூதர்கள் தப்பிய சுரங்கம் கண்டுபிடிப்பு

Posted by - June 30, 2016
இரண்டாம் உலக போரின் போது யூத கைதிகள் தப்பி செல்வதற்காக, அவர்களால் கரண்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

துருக்கியில் இன்று துக்க தினம்

Posted by - June 30, 2016
துருக்கி விமானநிலைய தாக்குதலில் காயமடைந்த 41 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை…

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா வில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம்…

யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - June 30, 2016
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலியானார். கிண்ணியா – வன்னியரசன் குளம் பகுதியில் நேற்று…

வலி.வடக்கில் விடுவித்த காணிகளை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் இராணுவம் முட்கம்பி வேலிகளையும் அடைத்து அட்டகாசம் புரிகின்றது (படங்கள் இணைப்பு)

Posted by - June 30, 2016
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டுள்ள காங்சேசன்துறை பகுதயளவில் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதனால், சுயாதீனாமனதும்  பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அதியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில்…

தமிழீழ ஆவணக்காப்பக பொறுப்பாளர் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்! – அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - June 30, 2016
தமிழீழ ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்கள் கடந்த 22 ஆம் திகதி காலமாகிவிட்டார் என்ற செய்தி எம்மை…

மத்தியவங்கி ஆளுநர்களாக 4பேரின் பெயர்கள் பரிந்துரை

Posted by - June 30, 2016
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், யார் அடுத்த ஆளுநர் என அனைவரின் மத்தியிலும்…