யானைத் தாக்கி ஒருவர் பலி

476 0

elephantதிருகோணமலை – கிண்ணியா பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலியானார்.

கிண்ணியா – வன்னியரசன் குளம் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன்பிடிக்க சென்ற வேளையிலேயே அவரை யானைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment