முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை அபகரிக்கும் சிங்களம்!

Posted by - July 7, 2016
முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த…

அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி)

Posted by - July 7, 2016
துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய…

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் நாம் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை -சிறிலங்கா

Posted by - July 7, 2016
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட…

2018ஆம் ஆண்டுக்குள் இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா விடுபட்டு விடும் – மங்கள சமரவீர

Posted by - July 7, 2016
2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே- மக்ஸ்வெல் பரணகம

Posted by - July 7, 2016
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்…

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கை!

Posted by - July 7, 2016
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர்கள் ரிசாத் பதியுதின்,…

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - July 7, 2016
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க…

ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம்

Posted by - July 7, 2016
ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.…

சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை.

Posted by - July 7, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு கிராம மக்கள், கோரிக்கை…

பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்படுகின்றனர் – மஹிந்த

Posted by - July 7, 2016
யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி, பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்க சிலர் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை…