அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ விருப்பம்

Posted by - July 14, 2016
தனது அரியணையிலிருந்து விலகிட, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கேரளாவில் மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு- ஐ.எஸ். தொடர்பா?

Posted by - July 14, 2016
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 22 வாலிபர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் மாயமான வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை…

அடுத்து நான் கைதாவேனோ- ரோஹித்த

Posted by - July 14, 2016
தன்னையும் அதிகாரிகள் கைது செய்து சிறையிலிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான ரோஹித…

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார் நிஷா பிஷ்வால்

Posted by - July 14, 2016
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

புதிய கட்சி உருவாக்குவது குறித்து மஹிந்த, பசில்

Posted by - July 14, 2016
புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச…

படையினரிடம் சரணடைந்து காணாமல் போனோர் குறித்த விசாரணை அவசியம்

Posted by - July 14, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவம் உட்பட ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது…

அபிவிருத்திப் பணிகளில் சிறீலங்கா இராணுவத்துக்கு முக்கிய இடம்

Posted by - July 14, 2016
நாட்டைக் கட்டியெழுப்பவும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப் படைகளை காத்திரமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக சிவில்…

போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்

Posted by - July 14, 2016
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால்…

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிமை ஏற்கவும் தயார் – சம்பந்தன்

Posted by - July 14, 2016
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக்…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு

Posted by - July 14, 2016
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு பெறுகின்றது.