நல்லாட்சி அரசாங்கத்தின் பேரில் தவறிழைக்க யாருக்கும் இடமில்லை – ஜனாதிபதி

Posted by - July 23, 2016
நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை – திருகோணமலை கிராம சேவையளர்கள் தீர்மானம்

Posted by - July 23, 2016
காவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேசத்தின் கிராம…

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரஜைகள் அமைப்பு

Posted by - July 23, 2016
ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட தேசிய அரசாங்கம், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரஜைகள் அமைப்பு இந்த…

பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை

Posted by - July 23, 2016
உடன் அமுலுக்கு வரும் வகையில் பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேருக்கு வகுப்பு தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை…

அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கு எதிராக கடும் விமர்சனம்

Posted by - July 23, 2016
இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே…

உலக வங்கியின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

Posted by - July 23, 2016
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி இந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஸிம்பாப்வேயை சேர்ந்த இடாஹ் ஸ்ரவாயி…

இலங்கை தொடர்பில் நைஜீரியாவுக்கு விளக்கம்

Posted by - July 23, 2016
இலங்கையின் புதிய அரசாங்கம் மற்றும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து இலங்கை உயர்ஸ்தானிகர் நைஜீரியாவுக்கு விளக்கமளித்துள்ளார். நைஜீரியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக…

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்?

Posted by - July 23, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய…

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலவிய அச்ச நிலமை தவிர்க்கப்பட்டள்ளது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டிசில்வா

Posted by - July 22, 2016
யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் அச்சமின்றி தமது கற்றல் செறப்படுகளை மேற்கொள்ள முடியும் என்று யாழ்.வருகைதந்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான்…

கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

Posted by - July 22, 2016
கோவில்பட்டி பள்ளி மாணவர், தேசிய விஞ்ஞானி விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அப்துல்கலாம் பவுன்டேஷன், ரஷ்யன் கலை…