வெளி மாவட்ட மீனவர்களின் வருகையே முல்லை மீனவர்களின் வறுமைக்கு காரணம் – ரவிகரன்

Posted by - July 30, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுமே…

தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு கன்னும் கருத்துமாக இருக்கும்

Posted by - July 30, 2016
இலங்கையில் தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு அரசாங்கம் கன்னும் கருத்துமாக இருக்கும் என்று…

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது – டெனிஸ்வரன்

Posted by - July 30, 2016
மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

Posted by - July 30, 2016
எமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம்…

எல்லாளனின் சமாதி அனுராதபுரத்தில் உள்ளதா?

Posted by - July 30, 2016
இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான…

பாகிஸ்தானில் செல்போனைவிட மலிவான விலையில் கிடைக்கும் துப்பாக்கிகள்

Posted by - July 30, 2016
பாகிஸ்தானில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. அது தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்வதாக சர்வதேச நாடுகள் வர்ணிக்கின்றன. இங்கு தலிபான்கள், ஹக்கானி, அல்கொய்தா,…

ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக தலையை துணியால் மறைத்து ஆண்கள் நூதன போராட்டம்

Posted by - July 30, 2016
ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்கள் தலையை துணியால் மறைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும்

Posted by - July 30, 2016
இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன்…

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது

Posted by - July 30, 2016
அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.