வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக…
போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மை சமூகத்துக்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலைப்பாட்டை…
மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை)…
இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என…
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து…
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளரால்; ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியூடாக தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டமைமற்றும் அச்சுறுத்தல் விடுத்த அரச உத்தியோகத்தர்கள்…
அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி