கண்டியில் துப்பாக்கிச்சூடு காணொளி வெளியனது (காணொளி) Posted by நிலையவள் - November 20, 2016 கண்டி – அங்கும்புர பெப்பிலகொல்ல பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.மத்திய…
வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை-கருணாசேன ஹெட்டியாராய்ச்சி Posted by நிலையவள் - November 20, 2016 வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார்.…
மாவீரர்நாள் 2016 – யேர்மனி தமிழீழமக்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம் Posted by சிறி - November 20, 2016
பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல் பாவனைக்கு தடை Posted by தென்னவள் - November 20, 2016 சிவனொளிபாத மலை பருவகாலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவனொளிபாத மலைக்கு யாத்திரகைளை மேற்கொள்ளும்…
இலங்கையில் வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை? Posted by தென்னவள் - November 20, 2016 வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில்,…
நிறம் மாறும் கடவைகள் Posted by தென்னவள் - November 20, 2016 இலங்கையில், மஞ்சள் நிறத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதிக் கடவைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - November 20, 2016 சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும், எதிர்வரும் டிசெம்பர் மாதம்…
வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் – கமால் குணரத்ன Posted by தென்னவள் - November 20, 2016 வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற மேஜர்…
தமிழ் மக்கள் பேரவை செய்தியாளர் மாநாடு! Posted by தென்னவள் - November 20, 2016 தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது.
மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு! Posted by தென்னவள் - November 20, 2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை…