தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு!

Posted by - January 17, 2017
தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல…

வறட்சி காலத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள ஐநா

Posted by - January 17, 2017
நாட்டில் ஏற்படக் கூடிய வறட்சியான நிலையின் போது, மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து ஆராய, ஐக்கிய நாடுகள்…

கூட்டத்தை சீர்குழைப்பதற்கு அரசாங்கம் தற்போது சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது

Posted by - January 17, 2017
எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படும் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவுடன் புதிய முகங்கள் சில கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்தவிடம் வாக்குமூலம்

Posted by - January 17, 2017
தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்த குணசேகர பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் கைது

Posted by - January 17, 2017
சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதகமான நிபந்தனைகளின் அடிப்படையிலா ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகிறது?

Posted by - January 17, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 58 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக வௌியான செய்திகளை மறுப்பதாக…

சாலாவ ஆயுத கிடங்கு வெடிப்பு: சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி வெளியானது!

Posted by - January 17, 2017
கொஸ்கம – சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா…

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும்

Posted by - January 17, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும், உரிய…

அரசாங்கத்துக்கு கிடைக்கும் புகழை தடுக்க சிலர் முயற்சி!-மைத்திரி

Posted by - January 17, 2017
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் சலுகையை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையு ம் தடுப்பதற்கு சிலர் பண்பற்ற…