மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி) Posted by நிலையவள் - January 19, 2017 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை…
கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்கு 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதி(காணொளி) Posted by நிலையவள் - January 19, 2017 கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மிலலியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி…
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரக்கடன்கள் (காணொளி) Posted by நிலையவள் - January 19, 2017 கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சியில் புனர்வாழ்வு…
பேராதனை பல்கலையில் மோதல் – மாணவர் காயம் Posted by தென்னவள் - January 19, 2017 பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக மாணதுங்க Posted by தென்னவள் - January 19, 2017 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக பி.எச்.மாணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு ரயில் சேவைகளில் பாதிப்பு Posted by தென்னவள் - January 19, 2017 தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு Posted by தென்னவள் - January 19, 2017 சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது…
அமெரிக்காவின் குரலுக்காக வழங்கிய காணியை மீளப் பெற இலங்கை முடிவு Posted by தென்னவள் - January 19, 2017 அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - January 19, 2017 தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் ஆசிப் சோட்டு உள்பட 4 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில்…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் போராடும் தமிழர்கள் Posted by தென்னவள் - January 19, 2017 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர்.