ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நாட்டை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அல்ல என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொடிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற…