பாடசாலை விளையாட்டு அதிகாரிகளின் வௌிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவு!

Posted by - March 2, 2017
பாடசாலை விளையாட்டு அதிகாரிகள் வௌிநாட்டு சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்ட விதம் மற்றும் பாடசாலை விளையாட்டு வீரர்கள் சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்ட…

காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம்

Posted by - March 2, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஊருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களும், செயற்பாட்டாளர்களும்…

கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளது

Posted by - March 2, 2017
கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி . தயாரிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்…

தீர்வு கிடைக்கும் வரை தொடரும் போராட்டம்! – வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 2, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும்…

லெப்.கேணல். குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் வீரமரணமே ராஜீவ்காந்தி படுகொலையின் முதல் விதை!

Posted by - March 2, 2017
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன்…

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் அனுரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க…

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு

Posted by - March 2, 2017
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள்…

15 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

Posted by - March 2, 2017
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.