இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6 ஆண்டுகளால் அதிகம்! Posted by தென்னவள் - October 21, 2016 இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக இலங்கை புள்ளவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாயகம் திரும்ப விரும்பிய 2500 அகதிகளையும் சிறீலங்கா விரும்பினால் அழைத்துச் செல்லலாம்! Posted by தென்னவள் - October 21, 2016 சிறீலங்கா அரசாங்கம் விரும்பினால் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த 2500 அகதிகளையும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்லலாம், இதனால்…
இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 29ம் ஆண்டு நினைவு நாள் Posted by தென்னவள் - October 21, 2016 அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா…
ஐ.எஸ்ஸுக்கு எதிராக ஈராக் படை மொசூலில் வேகமாக முன்னேற்றம் Posted by கவிரதன் - October 21, 2016 ஐ.எஸ் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை திட்டமிட்டதை விடவும்…
கிளர்ச்சியாளர் நிராகரித்த அலெப்போ மனிதாபிமான யுத்த நிறுத்தம் அமுல் Posted by கவிரதன் - October 21, 2016 சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து பொதுமக்கள் மற்றும் போராளிகள் வெளியேறுவதற்கு வழிவிடும் வகையில் ‘மனிதாபிமாக யுத்த நிறுத்தம்’ ஒன்று அமுலுக்கு…
அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயம் – சிவசேனாக் குழு பார்வையிட்டது Posted by கவிரதன் - October 21, 2016 புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனாக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்வையிட்டது. சுவாமி…
விடுதலைப் புலிகளை ஆதரித்த வைகோ விடுதலை Posted by கவிரதன் - October 21, 2016 பொது கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர்…
ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக மஹிந்த கூறுகிறார். Posted by கவிரதன் - October 21, 2016 சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற…
இந்தியாவின் திட்டத்தை நிராகரித்தது இலங்கை. Posted by கவிரதன் - October 21, 2016 திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் அரசாங்க ஊடகத்தை…
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை-மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்(காணொளி) Posted by நிலையவள் - October 20, 2016 கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில்…