வரவு செலவு திட்டம் – முதற் தடவையாக மக்களின் கருத்துக்கள் பெறப்படும்

Posted by - November 10, 2016
சுதந்திர இலங்கையின் 70வது வரவு செலவு திட்டம் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவு…

ஊழல்கள் – மஹிந்த ஒப்புதல்

Posted by - November 10, 2016
முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழல் புரிந்த அமைச்சர்களுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ…

இராணுவத்தை குற்றம் சுமத்தவில்லை – ராஜித்த

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவையும் இராணுவத்தையும் தொடர்புபடுத்தி தாம் கருத்து வெளியிடவில்லை என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

டொனால்ட் ட்ரம்ப்பால் இலங்கைக்கு சாதகம் – இந்திய ஊடகம்

Posted by - November 10, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது, போர்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.…

வீதி விபத்துகளில் வருடத்திற்கு 2500 பேர் பலி

Posted by - November 10, 2016
அனர்த்த நிவாரணங்கள் தொடர்பில் தேசிய வாரத்தை பிரகடனம் செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி…

டிரான் எலஸ் உள்ளிட்டவர்களுக்கு பிணை

Posted by - November 10, 2016
ராடா சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மவ்பிம செய்தித்தாளின் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட மூன்று பேர் பிணையில் செல்ல…

இலங்கை ஆட்சி மாற்றம் போல் அமெரிக்காவிலும் – கெஷாப்

Posted by - November 10, 2016
மக்களால் மக்களுக்காக மக்களலால் ஆளப்படும் ஆட்சி மக்களாட்சி என்ற அடிப்படையில் 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போன்று…

ரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்!

Posted by - November 10, 2016
தமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25,…

தேசிய மொழிக் கொள்கைகளை அரசாங்கத்தின் சிலர் எதிர்க்கின்றனர் – மனோ கணேசன்

Posted by - November 10, 2016
தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அமைச்சர்…

சப்பாத்து அணிந்து வராத மாணவா்களின் காலணிகளை தீ வைத்த ஆசிரியர் கிளிநொச்சி மீண்டுமொரு சம்பவம்!

Posted by - November 10, 2016
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின்  காலணிகள்  பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான …