லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியரை கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்து!

Posted by - November 18, 2016
லங்கா ஈ நியூஸ் என்ற சிங்கள இணையத்தளத்தை இயக்கும் சந்தருவான் சேனாதீரவைக் கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்தைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசாங்கம்…

கடும்போக்கு பிக்கு அமைப்புக்கள் இணைந்து புதிய தேரர் பிரிவு(நிகாயா) உதயம்?

Posted by - November 18, 2016
கடந்த காலங்களில் தனித் தனியாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பலவும் ஒன்றுசேர்ந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை…

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளனர் – அரசாங்கம்!

Posted by - November 18, 2016
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இலங்கையிலிருந்து 32பேர் இணைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தரமுயர்த்தப்படவில்லை-தமிழ்மணி அகழங்கன்(காணொளி)

Posted by - November 18, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவுபெற்றும் அது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படாதமை சமூக மட்டத்தில் பெரிய தாக்கத்தை…

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 10வது நினைவுதினம் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
வவுனியாவில் இராணுவத்தினரால் 2006 ஆண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து விவசாய கல்லூரி மாணவர்களின் 10 வது வருட…

ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய இளைஞனையும், குடும்பத்தினரையும் சந்தித்த ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 18, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலுள்ள தரவுகளை மாற்றிய இளைஞனையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சந்தித்துள்ளார். நேற்று பிற்பகல்…

மஹிந்தவிற்கு இன்று பிறந்தநாள்(காணொளி)

Posted by - November 18, 2016
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 71ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முன்னாள்…

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடபுடையவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

ஆவாக்குழு  உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 18, 2016
ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை…