விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,…
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனுசரணையுடன் அப்பிரதேசத்து மக்களால் நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிராமத்திற்கு வேலை செய்யவேண்டுமெனில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…