ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு

Posted by - December 7, 2016
ஆனையிறவு – குறிஞ்சாதீவு உப்பளங்களைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்துக்கு முன்னால் இன்று காலை 9.30…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் கப்பல் சேவை

Posted by - December 7, 2016
இலங்கை இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்புடன் இந்த கப்பல்…

இலங்கையில் இனி ஆயுத போராட்டம் ஏற்படாது – சித்தார்தன்

Posted by - December 7, 2016
நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…

உக்குவளையில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை

Posted by - December 7, 2016
மாத்தளை – உக்குவளை பகுதியில் உள்ள தோட்டப்புறங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வறுமையால்…

எட்காவால் பாதிப்பில்லை – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - December 7, 2016
எட்கா உடன்படிக்கையினால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும்…

ரஷ்யாவில் பண மோசடி

Posted by - December 7, 2016
ரஷ்ய மத்திய வங்கியில் இருந்து இணைய வழி முடக்கலாளர்களால் சுமார் 31 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம்…

மங்களராம விஹாராதிபதிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு அழைப்பாணை அனுப்பியது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய…

மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்துசுவாமிநாதனை பதவி விலக்குங்கள் – சுமந்திரன் கோரிக்கை

Posted by - December 7, 2016
மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்து டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற…

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க முடிவு-பிரதமர்

Posted by - December 7, 2016
வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில்…