சுமந்திரனை கொலை முயற்சி – உலக தமிழர் பேரவை கண்டனம்

Posted by - February 1, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உலக தமிழர் பேரவை…

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு – கனடாவில் மேலும் நான்கு பேர் விடுவிப்பு

Posted by - February 1, 2017
ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் 492…

மட்டு.களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதி ஜனாதிபதி திறந்து வைப்பு

Posted by - February 1, 2017
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை உத்தியோக பூர்வமாக…

அமரர் பொன்.விநாயகமூர்த்தி நினைவாக பஸ் தரிப்பிடம்

Posted by - February 1, 2017
கிளிநொச்சி ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகனான வி.சந்துரு ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்ட…

சமரச முயற்சிகள் தோல்வி -சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாபுலவு மக்கள்!

Posted by - February 1, 2017
முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு தமது நடவடிக்கைகளுக்கு  இரண்டு வாரங்களோ…

மாணவன் கொலை – சாட்சி பதிவுகள் ஆரம்பம்

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி துடுப்பாட்ட விளையாட்டின் போது ஒருவர் அடித்து கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையின் மூன்றாவது சாட்சியாளரின்…

மைதானத்தை உழுத உழவு இயந்திரத்தை மறித்து மக்கள் எதிர்ப்பு – பொலீஸாா் சமரசம்

Posted by - February 1, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவில் பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு வானவில் விளையாட்டு மைதானத்தை இன்று காலை உழவு செய்து உழவு…

2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்

Posted by - February 1, 2017
2017.02.17 தொடக்கம் 23 வரை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல்…

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Posted by - February 1, 2017
சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…