தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு

Posted by - February 2, 2017
அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - February 2, 2017
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான்

Posted by - February 2, 2017
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Posted by - February 2, 2017
திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்…

ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு

Posted by - February 2, 2017
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே. மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

Posted by - February 1, 2017
பிரிக்கப்படாத நாட்டுக்குள் நிரந்தர அரசியில் தீர்வை காண, மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி…

தனித்து போட்டியிட தயார் – மஹிந்த

Posted by - February 1, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சி தனித்து போட்டியிட தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலாபம்,…

மிருசுவில் பொதுமக்களை கொலை சம்பவம் – குற்றவாளியின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரசேத்தில் 8 தமிழ் பொதுமக்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ…

கருணாவின் பிணை நிபந்தனையில் தளர்வு

Posted by - February 1, 2017
வாகன மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கருணா அம்மான் என அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரனின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது.…