கர்ப்பிணி கொலை: இன்று அணிவகுப்பு

Posted by - February 8, 2017
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும்,…

அரசியலில் இலங்கை ‘புலி’ – அமெரிக்கா

Posted by - February 8, 2017
அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ​ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம்…

‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ – சிறிதரன்

Posted by - February 8, 2017
‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும்…

கச்சத்தீவு, மன்னாரில் மலேரியா பரவுவதை தடுக்க நடவடிக்கை

Posted by - February 8, 2017
கச்சத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

தொற்றா நோய்களைத் தடுக்க விஷேட வேலைத் திட்டம்

Posted by - February 8, 2017
தொற்றா நோய்களால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது குறித்த விஷேட வேலைத் திட்டங்கள் சிலவற்றை செயற்படுத்தவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

Posted by - February 8, 2017
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன்…

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

Posted by - February 8, 2017
நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர்…

நவீன முறையில் தர்பூசணி சாகுபடி: விவசாயிகள் புதிய முயற்சி

Posted by - February 8, 2017
மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் எடப்பாடி பகுதியில் நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்யும் புதிய…

துரோகி என்ற பட்டத்தை தவிர்க்கவே பதவியை ராஜினாமா செய்தேன் – ஓ.பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017
தன்னை யாரும் துரோகி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.