மரணம் அடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதல்வர்

Posted by - February 22, 2017
உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி…

தொண்டர்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்குத்தான்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 22, 2017
எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்பட தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

Posted by - February 21, 2017
2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித…

விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம்…

அறிவிப்பை மீளப் பெற்றால் ரத்தின தேரருக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - February 21, 2017
அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக்…

நான்கு நூல்கள் வெளியீடு

Posted by - February 21, 2017
நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல்,…

கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் சிக்கினர்

Posted by - February 21, 2017
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில…

எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் -கோட்டாபய ராஜபக்ஷ

Posted by - February 21, 2017
தான் எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் என, கருதுவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,…

வவுனியாவில் இரண்டு மாதங்களில் 96 டெங்கு தொற்றாளர்கள்

Posted by - February 21, 2017
வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களில் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா…