தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி (காணொளி)

Posted by - February 25, 2017
யாழ்ப்பாண வர்த்தகர் தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டண பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்பு…

கோட்டையில் இருந்து தெஹிவளை வரையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - February 25, 2017
கோட்டையில் இருந்து தெஹிவளை வரையிலான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரையோர தொடருந்து வீதியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள்…

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும்….(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது. இரவு பகலாக…

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 25, 2017
  கிளிநொச்சி செல்வாநகர் மக்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிராமத்திற்கான…

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு…. (காணொளி)

Posted by - February 25, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 26…

மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில்…. (காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில், 4…

தலைக்கவச வர்த்தமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - February 25, 2017
தலைக்கவசம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள்…

இலங்கைக்கு எதிராக ஹொங்கொங்கில் முறைப்பாடு !

Posted by - February 25, 2017
இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி பயணிக்கின்றது .

Posted by - February 25, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது…

ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசேட இராணுவ பிரிவு!

Posted by - February 25, 2017
கடந்த ராஜபக்ச ஆட்சியில் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசேட இராணுவ புலனாய்வு பிரிவு ஒன்று செயற்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு…