யாழ்ப்பாண வர்த்தகர் தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டண பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்பு…
கோட்டையில் இருந்து தெஹிவளை வரையிலான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரையோர தொடருந்து வீதியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள்…
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது. இரவு பகலாக…
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 26…
மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில், 4…
தலைக்கவசம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள்…